விநாயக பெருமானார் துதி :
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே ............
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க....
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...
தில்லை அம்பல ஆடல்வல்ல பெருமான் அடி போற்றி
நால்வர் துதி :
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் அடி போற்றி
ஊழி மலி திருவாதஊரர் திருத்தாழ் போற்றி போற்றி .........





No comments:
Post a Comment